Wednesday, April 14, 2010

பெற்றோர்களே! கணவன்மார்களே! குழந்தைகளே! உஷார்.

அஸ்ஸலாமு அலைக்கும்

சமீபத்தில் பத்திரிக்கை வாசித்த அனைவருக்கும் இந்த விஷயம் அறிந்ததே. tamilmuslimbrothers group லும் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதை அனைவரும் அறிவர். விஷயம் பாரதூரமாகி விட்டபடியால், இதன் நம்பகத்தன்மையைப்பற்றியெல்லாம் மேலும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல், நாம் அனைவரும் உடனடியாக நம்முடைய குடும்பத்தினர்களுக்கு இஸ்லாமிய வழிமுறையை பின்பற்ற கட்டளையிடுவதுடன், அவர்களின் நடவடிக்கையை கண்கானிக்கவும் வேண்டும். அப்போதுதான், இறைவனின் உதவியோடு, காவிகளின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும். மேலும், நாம் ஒவ்வொருவரும், இந்த விஷயம் முஸ்லிம்கள் அனைவரையும் சென்றடைந்து விட்டது (forward to everyone one who knows) என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரச்சனை நம் வீட்டின் கதவை தட்டுவதற்கு முன், இதன் வீரியத்தை உணர்ந்து, முற்றாக ஒழிப்பதற்கு நாம் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்கு உதவி செய்வானாகவும். ஆமீன்.














by

Abdul rahman

No comments:

Post a Comment